முதல் திருநாள் (29-12-2017)

1.ஸ்ரீநம்பெருமாள் இரத்னங்கியுடன் மூலஸ்தானத்திலிருந்து (விருச்சிக லக்னத்தில்) புறப்பாடு
அதிகாலை 3:45 மணி
2.பரமபத வாசல் திறப்பு (லக்னப்படி)
காலை 5:00 மணி
3.திருக்கொட்டகை பிரவேசம்
காலை 5:15 மணி
4.சாதரா மரியாதை
காலை 6:30 மணி
5.திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்
காலை 7:30 மணி
6.அலங்காரம் அமுது செய்ய திரை
காலை 7:30-8:15 மணி
7.பொது ஜன சேவை
காலை 8:15- மாலை 6:00 மணி
8.அரையர் சேவை (பொது ஜன சேவையுடன்)
மாலை 6:00- இரவு 8:00 மணி
9.திருப்பாவாடை கோஷ்டி
இரவு 8:00-9:00 மணி
10.வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
இரவு 9:00-10:00 மணி
11.உபாயக்காரர் மரியாதை
இரவு 10:00-11:30 மணி
12.புறப்பாட்டுக்குத் திரை
இரவு 11:30 மணி
13.திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு
இரவு 12:00 மணி
14.வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல்
30-12-2017 அதிகாலை 1:15 மணி

 

அரையர் சேவை

“உயர்வற” பாசுரம், அபிநயம், வியாக்யானம் திருவாய்மொழி- முதல் பத்து- 110 பாசுரங்கள்.
 

பரமபத வாசம் திறப்பு நேரம்

அதிகாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை
 

மூலவர் முத்தங்கி சேவை

சேவை நேரம் காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை
 

இரவு 7:00 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை கிடையாது