பத்தாம் திருநாள் (28-12-2017)

1.ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து (நாச்சியார் திருக்கோலத்துடன்) புறப்பாடு
காலை 6:00 மணி
2.பகல்பத்து (அர்ச்சுன) மண்டபம் சேருதல்
காலை 7:00 மணி
3.திரை
காலை 7:00-7:30 மணி
4.அரையர்சேவை (பொது ஜன சேவையுடன்)
காலை 7:30-11:00 மணி
5.அலங்காரம் அமுது செய்ய திரை
மதியம் 11:00-11:30 மணி
6.அரையர் இரண்டாம் சேவை- இராவனவதம் (பொது ஜன சேவையுடன்)
மதியம் 11:30-2:30 மணி
7.வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
மாலை 2:30-3:00 மணி
8.உபாயக்காரர் மரியாதை (பொது ஜன சேவையுடன்)
மாலை 4:00-5:30 மணி
9.பொது ஜன சேவை
மாலை 4:00-4:30 மணி
10.புறப்பாட்டுக்கு திரை
மாலை 4:30-5:00 மணி
11.பகல் பத்து (அர்ச்சுன) மண்டபத்திலிருந்து புறப்பாடு
மாலை 5:00 மணி
12.ஆரியபடாள் வாசல் சேருதல்
மாலை 5:30 மணி
13.திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபம் சேருதல்
இரவு 7:00 மணி
14.ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பாடு
இரவு 8:30 மணி
15.மூலஸ்தானம் சேருதல்
இரவு 9:00 மணி

 

அரையர் சேவை

“இரக்கமின்றி”- பாசுரம் அபிநயம் வியாக்யானம், பெரிய திருமொழி- 174 பாசுரங்கள், “திருக்குறுந்தாண்டகம்”- 20 பாசுரங்கள், திருநெடுந்தாண்டகம்- பாசுரங்கள்- 2 ஆம் சேவையில் இராவனவதம்- திருமொழி சாற்றுமறை- அரையர் தீர்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல்.

 

மூலவர் முத்தங்கி சேவை

சேவை நேரம்
காலை 6:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை

இரவு 9:00 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை கிடையாது