பத்தாம் திருநாள் (07-01-2018)

1.ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு
காலை 9:00 மணி
2.பரமபத வாசல் திறப்பு
காலை 10:00 மணி
3.சந்திராபுஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளல்
காலை 10:30 மணி
4.திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்
காலை 11:30 மணி
5.திரை
காலை 11:30-12:00 மணி
6.பொது ஜன சேவை
மதியம் 12:00- மாலை 6:30 மணி
7.திருமஞ்சனம் (பொது ஜன சேவை)
மாலை 6:30- இரவு 9:00 மணி
8.அலங்காரம் அமுது செய்ய திரை
இரவு 9:00- 11:00 மணி
9.அரையர் சேவை திருப்பாவாடை கோஷ்டி
இரவு 11:00 மணி முதல் 8-01-2018 அதிகாலை 3:00 மணி வரை

 

அரையர் சேவை

“தாளதாமரை “- பாசுரம், அபிநயம், வியாக்யானம்- திருவாய்மொழி 10 ஆம் பத்து பாசுரங்கள்- திருவாய்மொழி சாற்றுமறை.
 

மூலவர் முத்தங்கி சேவை

பூஜா காலம் (சேவை இல்லை)
காலை 9:00 மணி வரை
சேவை நேரம்
காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
பூஜா காலம் (சேவை இல்லை)
மாலை 6:00 மணி முதல் மாலை 6:45 மணி வரை
சேவை நேரம்
மாலை 6:45 மணி முதல் இரவு 9:00 மணி வரை

இரவு 9:00 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை கிடையாது.

 

காலை 10:00 மணி முதல் இரவு 8:0௦ மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.