ஒன்பதாம் திருநாள் (27-12-2017)

1.ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு
காலை 6:15 மணி
2.பகல்பத்து (அர்ச்சுன) மண்டபம் சேருதல்
காலை 7:15 மணி
3.திரை
காலை 7:15-7:45 மணி
4.அரையர்சேவை (பொது ஜன சேவையுடன்)
காலை 7:45-12:00 மணி
5.அலங்காரம் அமுது செய்ய திரை
மதியம் 12:00-1:00 மணி
6.அரையர் இரண்டாம் சேவை- முத்துக்குறி (பொது ஜன சேவையுடன்)
மதியம் 1:00-3:00 மணி
7.திருப்பாவாடை கோஷ்டி
மதியம் 3:00-3:45 மணி
8.வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
மாலை 3:45-4:30 மணி
9.உபாயக்காரர் மரியாதை (பொது ஜன சேவையுடன்)
மாலை 4:30-5:45 மணி
10.புறப்பாட்டுக்கு திரை
மாலை 5:45-6:30 மணி
11.அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு
மாலை 6:30 மணி
12.மூலஸ்தானம் சேருதல்
இரவு 9:45 மணி

 

அரையர் சேவை

“தெள்ளியீர்” பாசுரம், அபிநயம், வியாக்யானம்-பெரிய திருமொழி 200 பாசுரங்கள்-இரண்டாம் சேவையில்-முத்துக்குறி-“மின்னுருவாய்”-பாசுரம், அபிநயம், வியாக்யானம்-முத்துக்குறி-வியாக்யானம், அபிநயம்-அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடகோபம் சாதித்தல்.
மூலவர் முத்தங்கி சேவை

சேவை நேரம்
காலை 6:15 மணி முதல் மாலை 5:30 மணி வரை
பூஜா காலம் (சேவை இல்லை)
மாலை 5:30 மணி முதல் மாலை 6:45 மணி வரை
சேவை நேரம்
மாலை 6:45 மணி முதல் இரவு 9:00 மணி வரை

 

இரவு 9:00 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை கிடையாது