எட்டாம் திருநாள் (05-01-2018)

1.ஸ்ரீநம்பெருமாள் சந்தனு மூலஸ்தானத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு
மாலை 4:30 மணி
2.வையாளி வகையறா கண்டருளல்
மாலை 5:00-6:00 மணி
3.திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்
மாலை 6:30 மணி
4.அலங்காரம் அமுது செய்ய திரை
மாலை 6:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை
5.அரையர் சேவை (பொது ஜன சேவை)
இரவு 7:00 மணி முதல் இரவு 8:30 மணி
6.திருப்பாவாடை கோஷ்டி மற்றும் வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
இரவு 8:30-9:30 மணி
7.உபாயக்காரர் மரியாதை (பொது ஜன சேவை)
இரவு 9:30-10:00 மணி
8.புறப்பாட்டுக்குத் திரை
இரவு 10:00-10:30 மணி
9.திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு
இரவு 10:30 மணி
10.வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல்
06-01-2018 அதிகாலை 12:00 மணி

 

அரையர் சேவை

திருமங்கைமன்னன் வேடுபறி “நெடுமாற்கடிமை” பாசுரம், அபிநயம், வியாக்யானம்- திருவாய்மொழி 8 ஆம் பத்து பாசுரங்கள்.
 

மூலவர் முத்தங்கி சேவை

சேவை நேரம்
காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
பூஜா காலம் (சேவை இல்லை)
மதியம் 1:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை
சேவை நேரம்
மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

இரவு 9:00 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை கிடையாது.

 

பரமபத வாசல் திறப்பு கிடையாது.