ஆறாம் திருநாள் (24-12-2017)

1.ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு
காலை 6:15 மணி
2.பகல்பத்து (அர்ச்சுன) மண்டபம் சேருதல்
காலை 7:15 மணி
3.திரை
காலை 7:15-7:45 மணி
4.அரையர்சேவை (பொது ஜன சேவையுடன்)
காலை 7:45-1:00 மணி
5.அலங்காரம் அமுது செய்ய திரை
மதியம் 1:00-2:00 மணி
6.திருப்பாவாடை கோஷ்டி
மதியம் 2:00-3:00 மணி
7.வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
மாலை 3:00-4:00 மணி
8.உபாயக்காரர் மரியாதை (பொது ஜன சேவையுடன்)
மாலை 4:00-5:30 மணி
9.புறப்பாட்டுக்கு திரை
மாலை 5:30-6:30 மணி
10.அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு
மாலை 6:30 மணி
11.மூலஸ்தானம் சேருதல்
இரவு 9:45 மணி

 

அரையர் சேவை

“கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாசுரம்-பெரிய திருமொழி “வாடினேன் வாடி” முதல் பாசுரம்-அபிநயம், வியாக்யானம்-கண்ணிநுண் சிறுத்தாம்பு 11 பாசுரங்கள், பெரிய திருமொழி 250 பாசுரங்கள்.
மூலவர் முத்தங்கி சேவை

சேவை நேரம்
காலை 6:15 மணி முதல் மாலை 5:30 மணி வரை
பூஜா காலம் (சேவை இல்லை)
மாலை 5:30 மணி முதல் மாலை 6:45 மணி வரை
சேவை நேரம்
மாலை 6:45 மணி முதல் இரவு 9:00 மணி வரை

 

இரவு 9:00 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை கிடையாது